அரியலூர் துணை மின் நிலையத்தில் தீ விபத்து : 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின

அரியலூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.
அரியலூர் துணை மின் நிலையத்தில் தீ விபத்து : 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின
x
அரியலூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வரும் மின்சாரத்தை பிரித்து வழங்க கூடிய மின் மாற்றியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அரியலூர், செந்துறை, கீழப்பாவூர், தேளூர், நடுவலூர் ஆகிய துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவது தடைபட்டது.  இதனால், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. 

Next Story

மேலும் செய்திகள்