சிவகாசி அருகே காளியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

சிவகாசி அருகே அய்யம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சிவகாசி அருகே காளியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
x
சிவகாசி அருகே அய்யம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்று வந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா பத்தாவது நாளில்  நடைபெற்றது.சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பூக்குழி திருவிழாவில் பங்கேற்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்