"தமிழக மக்கள் இன்னும் திரை மோகத்திலிருந்து மீளவில்லை" - சீமான்

தமிழக மக்கள் இன்னும் திரைப்பட மோகத்திலிருந்து மீளவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்
x
தமிழக மக்கள் இன்னும் திரைப்பட மோகத்திலிருந்து  மீளவில்லை  என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10 ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வரும் தமக்கும், கட்சி ஆரம்பித்து ஓராண்டே ஆன கமலுக்கும் ஒரே அளவுக்கு வாக்குசதவீதம் கிடைத்தது பற்றி கருத்து தெரிவித்தார். மேலும், குடிநீர் பற்றாக்குறையை போக்க நதி நீர் இணைப்பு என்பது சரியான தீர்வாக இருக்காது எனவும் சீமான் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்