காவிரி ஆணையம் உத்தரவிற்கு விவசாயிகள் வரவேற்பு

தமிழகத்திற்கு 9 புள்ளி ஒன்று ஒன்பது டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு, காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளதற்கு தஞ்சை விவசாயிகள் வரவேற்பை அளித்துள்ளனர்.
x
தமிழகத்திற்கு 9 புள்ளி ஒன்று ஒன்பது டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு, காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளதற்கு தஞ்சை விவசாயிகள் வரவேற்பை அளித்துள்ளனர். தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடும் நிலையில், காவிரியில் தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையமே தண்ணீரை திறந்துவிட வழிவகை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்