தேர்தல் முடிவு : "தமிழகம் தனித்து நிற்பது நிரூபணம்" - கனிமொழி கருத்து

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்த போதிலும், தேர்தல் முடிவுகள், தமிழகம் தனித்து நிற்பதை காட்டுவதாக தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவு : தமிழகம் தனித்து நிற்பது நிரூபணம் - கனிமொழி கருத்து
x
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்த போதிலும், தேர்தல் முடிவுகள், தமிழகம் தனித்து நிற்பதை காட்டுவதாக தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் ஒரு அலை வீசிய போதிலும், தமிழக்ததில் திமுகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றார். ஜாதி - மதங்களுக்கு முக்கியத்துவம் தராமல், நாட்டுக்காக உழைப்பவர்களை அடையாளம் கண்டு, மக்கள் வெற்றி தந்துள்ளதாக கனிமொழி மகிழ்ச்சி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்