பருவமழை பொய்த்த காரணத்தால் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை - எடப்பாடி பழனிசாமி

பருவமழை பொய்த்த காரணத்தால் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பருவமழை பொய்த்த காரணத்தால் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை - எடப்பாடி பழனிசாமி
x
பருவமழை பொய்த்த காரணத்தால், தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்