அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பு
சூலூர் தொகுதியில் அமைச்சர்கள் எஸ்பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சூலூர் தொகுதியில் அமைச்சர்கள் எஸ்பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக இருகூர் சந்தை பகுதியில் நடந்து சென்று அவர்கள் வாக்கு சேகரித்தனர். மேலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று காலையில் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Next Story