தமிழகத்தில் சாராய கங்கை பெருக்கெடுத்து ஓடுகிறது - கமல்ஹாசன்

எத்தனை பெட்டிகள் கடத்தப்பட்டாலும் மக்கள் நீதி மய்யத்தின் வெற்றியை தடுக்க முடியாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
எத்தனை பெட்டிகள் கடத்தப்பட்டாலும் மக்கள் நீதி மய்யத்தின் வெற்றியை தடுக்க முடியாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சூலூர் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சாராய கங்கை பெருக்கெடுத்து ஓடுவதாகவும், நீர் ஆதாரங்கள் பாழாகி விட்டதாகவும் வேதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்