இலங்கையில் உயிரிழந்தவர்களுக்காக மவுன அஞ்சலி
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, ஈரோட்டில் மவுன ஊர்வலம் சென்றனர்.
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, ஈரோட்டில் மவுன ஊர்வலம் சென்றனர். , பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வரவும், உலக நாடுகளில் சமாதானம் கிடைக்க வேண்டியும் பிராத்தனையில் ஈடுபட்டனர். புனித அமல அன்னை ஆலயத்தில், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
Next Story