இலங்கையில் உயிரிழந்தவர்களுக்காக மவுன அஞ்சலி

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, ஈரோட்டில் மவுன ஊர்வலம் சென்றனர்.
இலங்கையில் உயிரிழந்தவர்களுக்காக மவுன அஞ்சலி
x
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, ஈரோட்டில் மவுன ஊர்வலம் சென்றனர். , பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வரவும், உலக நாடுகளில் சமாதானம் கிடைக்க வேண்டியும் பிராத்தனையில் ஈடுபட்டனர். புனித அமல அன்னை ஆலயத்தில், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி  மௌன அஞ்சலி செலுத்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்