கமல்ஹாசன் பிரசாரக் கூட்டத்தில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கமல்ஹாசன் பங்கேற்ற கூட்டத்தில், தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். பிரசார
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கமல்ஹாசன் பங்கேற்ற கூட்டத்தில், தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். பிரசார பொதுக்கூட்டத்திற்கு வந்த கமல்ஹாசனை, தொண்டர்கள் நெருங்க முயற்சித்த போது, நிர்வாகிகள் மற்றும் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். மேடையில் ஏறிய ஒரு சில தொண்டர்கள் கீழே தள்ளி விடப்படும் நிகழ்வுகளும் அரங்கேறின. அதோடு, போதை தலைக்கேறிய நிலையில், பாடல்களை கேட்டு போதை ஆசாமிகள் நடனம் ஆடினர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Next Story