"கடையில் டீ குடிப்பது போல் ஸ்டாலின் நடிக்கிறார்" - ஓ.பன்னீர்செல்வம்

"டீ கடை நடத்திய எங்களை, ஸ்டாலின் ஏமாற்ற முடியுமா?" - ஓ.பன்னீர்செல்வம்
x
மக்கள் திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்துகிறோமா என்பதை தெய்வமாக இருந்து ஜெயலலிதா கண்காணித்து வருவதாகவும், அதனால் தாங்கள் பயந்து போய் உள்ளதாகவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து நத்தம் பகுதியில் பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டீக்கடை நடத்திய தங்களை, கடையில் டீ குடிப்பது போல் நடிக்கும் ஸ்டாலின் ஏமாற்ற முடியாது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்