ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்

சென்னை எழும்பூரில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நபரிடம் 50 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்
x
சென்னை எழும்பூரில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நபரிடம் 50 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமைசெயலக குடியிருப்பு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான குழு, இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணையில், பிடிபட்ட மலையரசன் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மலையரசன் இந்த கள்ள ரூபாய் நோட்டுக்களை எங்கு அடித்தார் ? கள்ள நோட்டுகள் புழக்கத்தில் ஏதும் விடப்பட்டுள்ளதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்