வேலூரில் பணம் பறிமுதல் : "வேட்பாளரை நீக்க வேண்டும் " - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடிதம்

வேலூரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறி, கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூரில் பணம் பறிமுதல் : வேட்பாளரை நீக்க வேண்டும்  - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடிதம்
x
வேலூரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறி, கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை முன் வைத்து தேர்தலை ரத்து செய்யக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவுக்கு நாம் தமிழர் கட்சி, கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, வேலூர் ஆட்சியர் மற்றும் வேலூர் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ள, வேலூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி, தேர்தலை ரத்து செய்வதற்கு மாறாக, சம்பந்தப்பட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்