புதுச்சேரியில் மதுபானம் கடத்தல் - 839 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

இரு சக்கர வாகன இருக்கையில் மறைத்து வைத்து கடத்த முயன்ற 839 மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
புதுச்சேரியில் மதுபானம் கடத்தல் - 839 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
x
புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்க இரு சக்கர வாகன இருக்கையில் மறைத்து வைத்து கடத்த முயன்ற 839 மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.முதலியார்பேட்டை நடைபெற்ற வாகன சோதனையின் போது இரு சக்கர வாகன இருக்கையில் 839 மதுபாட்டில்கள் மறைத்து வைத்து தமிழக பகுதிக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்