புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்

அரக்கோணம் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வேட்பு மனு தாக்கல்
புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்
x
வேலூர் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பழைய மாநகராட்சி அலுவலத்தில் இருந்து கூட்டணி கட்சியினருடன் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் ஊர்வலமாக சென்று  வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி தேர்தல் அதிகாரி பா​ர்த்திபனிடம் வேட்பு மனு அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்