அரசு ஊழியர்களுக்கான நிதியை விடுவிக்க லஞ்சம் : 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியை விடுவிக்க லஞ்சம் பெற்ற வழக்கில், 2004ம் ஆண்டில், திண்டிவனம் சார் கருவூலத்தில் பணியாற்றிய தயாளன், தண்டபாணி, அண்ணாதுரை, ஆறுமுகம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசு ஊழியர்களுக்கான நிதியை விடுவிக்க லஞ்சம் : 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
x
அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியை விடுவிக்க லஞ்சம் பெற்ற வழக்கில், 2004ம் ஆண்டில், திண்டிவனம் சார் கருவூலத்தில் பணியாற்றிய தயாளன், தண்டபாணி, அண்ணாதுரை, ஆறுமுகம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. தண்டபானி உயிரிழந்த நிலையில், தயாளன், அண்ணாதுரை ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும்  6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்