வாடகை பிரச்சினையால் வங்கிக்கு பூட்டு - வாடிக்கையாளர்கள் சிரமம் போலீசில் புகார்
சிவங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரில் உள்ள ஒரு வங்கி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது
சிவங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரில் உள்ள ஒரு வங்கி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.வாடகை பாக்கி பிரச்சனையால் கட்டிட உரிமையாளர் திடீரென வங்கியின் கதவை பூட்டு போட்டு பூட்டினார். இதனால் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வாடகை பிரச்சனை தொடர்பாக இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story