அடகு கடையில் 1492 சவரன் நகை கொள்ளை - கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி வெளியீடு

மதுரையில் அடகு கடை ஒன்றில் ஆயிரத்து 492 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
அடகு கடையில் 1492 சவரன் நகை கொள்ளை - கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி வெளியீடு
x
மதுரையில் அடகு கடை ஒன்றில் ஆயிரத்து 492 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.  நகைகளை அள்ளி செல்வதற்காக கொண்டு வரப்பட்ட மினி வேன் அடகுக் கடை வாசலில் வந்து நிற்கும் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்