"தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஊழல்" - திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நெல்லை கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரம், வள்ளியூர், நாங்குநேரி உள்ளிட்ட 200 ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சிக் கூட்டம் நடைபெற்றது.
நெல்லை கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரம், வள்ளியூர், நாங்குநேரி உள்ளிட்ட 200 ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு, மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நடந்துள்ள பலகோடி ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு கொடுத்ததாக தெரிவித்தார்.
Next Story