கோவையில் 5.75 கிலோ நகை கொள்ளை போன சம்பவம் : பார்சல் சர்வீஸ் அலுவலக பெண் ஊழியர் உள்பட 5 பேர் கைது

போதிய அளவு சி.சி.டி.வி. காட்சி கிடைக்காததால் கால தாமதம் : சுமித்சரண் தகவல்
கோவையில்  5.75 கிலோ நகை கொள்ளை போன சம்பவம் : பார்சல் சர்வீஸ் அலுவலக பெண் ஊழியர் உள்பட 5 பேர் கைது
x
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன வழக்கில், பெண் உட்பட 5 பேர் கைதாகியுள்ளனர். கோவை பீளமேடு, அவினாசி சாலையில் கடந்த 7 ஆம் தேதி, பார்சல் சர்வீஸ் ஊழியர் பிர​தீப் சிங் என்பவரிடம் இருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பலான நகைகளை கொள்ளையடித்தனர். இதில், பார்சல் நிறுவன பெண் ஊழியர், அவரது கணவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்