மாணவிகள் 14 பேருக்கு வாந்தி, மயக்கம்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தமிழ் பல்கலைக்கழகம் எதிரே அமைந்துள்ள மாணவிகள் விடுதியில் பிஎட் மாணவிகள் 150 பேர் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் காலை உணவு அருந்திய மாணவிகளில் 14 மாணவிகளுக்கு வகுப்பறையில் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவிகளை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து.
Next Story