"2 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம்" - முதல்வர் நாராயணசாமி

இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
x
கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணப்படவில்லை என்றால் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்