"பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வரவேற்பு" - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துலைவர் முருகன்

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் பேட்டி
பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வரவேற்பு - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துலைவர் முருகன்
x
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, பட்டியலின மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் அதனை வரவேற்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துலைவர் முருகன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் சாதிப்பாகுபாடு குறைந்துள்ளதாகவும், தமிழகத்தில் 95 சதவீத தாழ்த்தப்பட்டோர் 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுவிடுவதாகவும் தெரிவித்தார்.  அவர்கள் உயர்கல்வி படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முருகன் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்