பனை மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் - தூத்துக்குடியில் அதிசயம்

பனை மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் நீர்
பனை மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் - தூத்துக்குடியில் அதிசயம்
x
தூத்துக்குடியில் பனை மரம் ஒன்றில் நீர் பீறிட்டு  விழும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஏரல் பகுதியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் கருகி போன பனை மரம் ஒன்று உள்ளது. இதில் சுமார் 8 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது. வறட்சி பகுதிகளில் கூட நீர் இன்றி விளைந்து பயன்தரக்கூடிய பனையில் இருந்து நீர் வெளியேறும் இந்த அதிசயத்தை அங்கிருக்கும் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்