கடும் வெயிலில் பணியாற்றிய பெண் காவலருக்கு கம்பங்கூழ் வாங்கி கொடுத்த ஆட்சியர்...

கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பணியாற்றிய பெண் காவலருக்கு கம்பங்கூழ் வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர்...
x
கரூர் அருகே சாலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்காவலர் ராதிகாவை அவ்வழியே வந்த மாவட்ட ஆட்சி தலைவர் அன்பழகன் பாராட்டினார். அங்கு சாலையோரம் விற்கப்பட்ட கம்பங்கூழை பெண் காவலருக்கும், அருகில் இருந்த முதியவர் உள்ளிட்டோருக்கும்  வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தானும் கூழ் குடித்து மகிழ்ந்தார்.

Next Story

மேலும் செய்திகள்