ரேசன்கடைகளில் ஆய்வு செய்த பெண் எம்.எல்.ஏ

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை தலைமையில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.
ரேசன்கடைகளில் ஆய்வு செய்த பெண் எம்.எல்.ஏ
x
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட  பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை தலைமையில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. அதில்  பங்கேற்ற  பெரும்பாலானோர்  ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக புகார் தெரிவித்தனர். இதனையடுத்து  கடையம் , பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ரேசன் கடைகளில் அவர் ஆய்வு நடத்தினார். அங்கு சேகரித்த தரமற்ற அரிசியோடு கடையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரைச் சந்தித்த, பூங்கோதை ,  மக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்