அரசு மருத்துவமனையில் இருதய நோய் ஆய்வகம் - அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் இருதய ரத்த குழாய் அடைப்பை கண்டறிவது தொடர்பான ஆய்வகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
அரசு மருத்துவமனையில் இருதய நோய் ஆய்வகம் - அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
x
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் இருதய ரத்த குழாய் அடைப்பை கண்டறிவது தொடர்பான ஆய்வகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போன்ற ஆய்வகங்கள் 50 கோடி ரூபாய் செலவில் 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த 6 மாதங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இதய நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்