ஏஐடியுசி மாநில மாநாட்டில் சோகம் : மயங்கி விழுந்த ஏஐடியுசி மாவட்ட தலைவர் உயிரிழந்தார்

வேலூர்மாவட்டம், தொரப்பாடியில் நடைபெற்ற ஏஐடியுசி மாநில மாநாட்டில் கலந்துகொண்ட தஞ்சை மாவட்ட ஏஐடியுசி தலைவர் வாசுதேவன் திடீரென மயங்கி விழுந்தார்.
ஏஐடியுசி மாநில மாநாட்டில் சோகம் : மயங்கி விழுந்த ஏஐடியுசி மாவட்ட தலைவர் உயிரிழந்தார்
x
வேலூர்மாவட்டம், தொரப்பாடியில் நடைபெற்ற ஏஐடியுசி மாநில மாநாட்டில் கலந்துகொண்ட  தஞ்சை மாவட்ட ஏஐடியுசி தலைவர் வாசுதேவன்  திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வாசுதேவனை பரிசோத்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், வேலூர் ஏஐடியுசி மாவட்ட தலைவர் தேவதாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வாசுதேவன் உடல் அவரது சொந்த ஊரான ஒரத்தநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்