கோடநாடு விவகாரம் - திமுக ஆர்ப்பாட்டம்

கோடநாடு விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
x
கோடநாடு விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் மா.சுப்ரமணியன், ஜெ.அன்பழகன், சேகர்பாபு, சுதர்சனம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கொடநாடு விவகாரம் குறித்து முழக்கங்கள் எழுப்பிய தி.மு.க.-வினரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்