"பேருந்து வசதி செய்து தர கோரிக்கை" - போக்குவரத்து கழக அலுவலகம் முற்றுகை

பேருந்து வசதி செய்து தரப்படும் என மேலாண் இயக்குநர் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
பேருந்து வசதி செய்து தர கோரிக்கை - போக்குவரத்து கழக அலுவலகம் முற்றுகை
x
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்து வசதி கோரி,  விழுப்புரம் போக்குவரத்துக்கு கழக அலுவலகத்தை,  திமுக முன்னாள் அமைச்சரும், திருகோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி பொதுமக்களுடன் சென்று முற்றுகையிட்டார். அப்போது, பேருந்து வசதி செய்து தரப்படும் என மேலாண் இயக்குநர் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்