சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. விவகாரம் : சென்னையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. விவகாரம் : சென்னையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. விவகாரம் : சென்னையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு, ஹெச்.ஐ.வி. ரத்தம்  செலுத்தப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து தி.மு.க. மருத்துவரணி சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் பூங்கோதை, இது மனித உரிமையை மீறிய செயல் என்று, குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்