அறுவை சிகிச்சைகளில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி

இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
x
இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை - நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற 78 - வது தேசிய அறுவை சிகிச்சை டாக்டர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், கடைகோடி கிராமம் வரை, அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்றார். இந்த பணிக்கு, டாக்டர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்