புயல் நிவாரணம் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் -இந்து மக்கள் கட்சி தலைவர் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தமிழக அரசிற்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
புயல் நிவாரணம் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் -இந்து மக்கள் கட்சி தலைவர் அறிவிப்பு
x
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தமிழக அரசிற்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு இடைக்கால நிதியாக 5000 கோடி வழங்க வேண்டும், கஜா புயல் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்