சட்டத்தை மீறி ராமர் கோவில் கட்டக்கூடாது - 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

அயோத்தியில் சட்டத்தை மீறி ராமர் கோவில் கட்டக்கூடாது என வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.
சட்டத்தை மீறி ராமர் கோவில் கட்டக்கூடாது - 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்
x
பாபர் மசூதி இருந்த இடத்தை இஸ்லாம் மதத்தினருக்கே தரவேண்டும் என்ற கோரிக்கைய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அயோத்தியில் சட்டத்தை மீறி ராமர் கோவில் கட்டக்கூடாது என்றும் அப்போது அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்