திருவாரூர் : நிவாரணப்பணியின் போது ஓட்டுனர் மரணம்

திருவாரூர் மாவட்டத்தில், கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வந்த, திருச்சி மாவட்ட சமூக நலத் துறையை சேர்ந்த ஓட்டுநர் நாகராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருவாரூர் : நிவாரணப்பணியின் போது ஓட்டுனர் மரணம்
x
திருவாரூர் மாவட்டத்தில், கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வந்த, திருச்சி மாவட்ட சமூக நலத் துறையை சேர்ந்த ஓட்டுநர் நாகராஜன்  மாரடைப்பால் உயிரிழந்தார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர்கள் காமராஜ்,சரோஜா, மூத்த ஐ.ஏ. எஸ் அதிகாரி மணிவாசகம் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். ஈம சடங்கு நிதியாக அவரது குடும்பத்தினரிடம் அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கபட்டது.

Next Story

மேலும் செய்திகள்