குழாய் மூலம் எரிவாயு விநியோகம் திட்டம் : தமிழகத்தில்10 மாவட்டங்களில் அமல்

குழாய் வழியை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரி வாயு விநியோகிக்கும் திட்டம் விரைவில் துவங்க உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குழாய் மூலம் எரிவாயு விநியோகம் திட்டம் : தமிழகத்தில்10 மாவட்டங்களில் அமல்
x
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், குழாய் வழியை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரி வாயு விநியோகிக்கும் திட்டம் விரைவில் துவங்க உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குநர் சித்தார்த்தன், இந்த தகவலை வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்