திருடு போன 217 செல்போன்களை மீட்ட போலீசார்

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடர்களால் திருடப்பட்ட 217 செல்போன்களை மீட்ட போலீசார்..
திருடு போன 217 செல்போன்களை மீட்ட போலீசார்
x
சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடர்களால் திருடப்பட்ட 217 செல்போன்களை மீட்ட போலீசார், அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையர் செல்வநாயக ரத்தினம் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த செல்பேன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்ப்பட்ட திருடர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் முதல் 60ஆயிரம் ரூபாய் விலையுள்ள செல்போன்களை கைப்பற்றி சம்மந்தபட்டவர்களுக்கு ஒப்படைக்கபட்டது. 

Next Story

மேலும் செய்திகள்