"கஜா ருத்ரதாண்டவம்" : உயிரிழப்பு 23 ஆக உயர்வு

கஜா புயலுக்கு தமிழகத்தில் இதுவரை 23 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
கஜா ருத்ரதாண்டவம் : உயிரிழப்பு 23 ஆக உயர்வு
x
கஜா புயலுக்கு தமிழகத்தில் இதுவரை 23 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் 7 பேரும், தஞ்சாவூரில் 4 பேரும், கடலூரில் 3 பேரும், திருவாரூரில் 3 பேரும், திருச்சியில் ஒருவரும், சிவகங்கையில் 2 பேரும், உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் 6 பேர் பெண்கள் ஆவார்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை எத்தனை பேர் பலியாகி உள்ளனர்? என்ற விவரம் வெளியிடப்படவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்