"மீ டூ-வால் பெண்களுக்கு இனி வேலை கிடைக்காது" - சுசி கணேசன்

இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்துள்ள நிலையில் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் லீனா மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மீ டூ-வால் பெண்களுக்கு இனி வேலை கிடைக்காது - சுசி கணேசன்
x
இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்துள்ள நிலையில், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில், லீனா மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுசி கணேசன், மீ டூ இயக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் இதேநிலை நீடித்தால் பெண்களுக்கு எங்கேயும் வேலை கிடைக்காது என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்