"நீர்வளமிக்க மாநிலமாக்கவே நடவடிக்கை" - நாராயணசாமி புகாருக்கு கிரண்பேடி விளக்கம்
நீர்வளமிக்கதாக புதுச்சேரியை உருவாக்குவது முதலமைச்சர் நாராயணசாமிக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.
நீர்வளமிக்கதாக புதுச்சேரியை உருவாக்குவது முதலமைச்சர் நாராயணசாமிக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது புதுச்சேரி கால்வாய்களில் முறையாக நீர் வெளியேறியது இல்லை என்றும், கொடையாளர்களை அணுகி ஒப்பந்ததாரர்களுக்கு நேரடியாக நிதி வழங்கி நீர்வழித்தடங்களை சீரமைக்கும் பணியை ஆளுநர் மாளிகை செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story