தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட திருடர்கள் சிக்கினர் - 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் ஆவடி அருகே சிக்கியது.
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட திருடர்கள் சிக்கினர் - 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் ஆவடி அருகே  சிக்கியது. ஆவடியை அடுத்த திருமுல்லை வாயிலை சேர்ந்த தனியார்  நிறுவன ஊழியர் வினோத் என்பவரை நான்குபேர் கொண்ட ம‌ர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது செல்போனை பறித்து சென்றுள்ளது. அதேபோல, கோபிநாத் என்பவரும் இந்த கும்பலிடம் சிக்கி,  செல்போனை இழந்துள்ளார். இதையடுத்து ம‌ர்மநபர்களை தேடி வந்த போலீசார், செல்போன் பறிப்பு தொடர்பாக அன்னனூர் ரயில் நிலையம் அருகே 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை
கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்