இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் சுமார் இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
x
இலங்கையில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் சுமார் இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்க துகள்களை பற்பசையில் கலந்து கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி.பட்டினத்தை சேர்ந்த முகமது ஷேக், ரகுமான் உள்ளிட்ட 8 பேரிடம் இருந்து சுமார் 63 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அதே விமானத்தில் வந்த 3 பேரிடம் 16 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்