அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி...

திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி...
x
திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.6 மணி முதல் தொடர்ந்து நான்கு மணி நேரம் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டதாக கூறப்படுகிறது. காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் பள்ளிக்குழந்தைகள் வீடுகளில் மெழுகுவர்த்தி மற்றும் சிம்லி விளக்குகளை வைத்து படித்து வருகின்றனர். இதனால் திருநாகேஸ்வரம்  மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்