பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மண் சட்டியில் பிச்சை எடுத்து நூதன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில், இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் மண் சட்டியில் பிச்சை எடுத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மண் சட்டியில் பிச்சை எடுத்து நூதன ஆர்ப்பாட்டம்
x
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் எதிர்க்கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் மண் சட்டியில் பிச்சை எடுத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்