அபிராமி கணவருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் கணவர் விஜய், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்
அபிராமி கணவருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்
x
குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் கணவர் விஜய் ,  நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். தன் குழந்தைகளை இழந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்த விஜய்யை ,  நடிகர் ரஜினிகாந்த்  வரவழைத்து ஆறுதல்  கூறினார் .இதேபோல் காலா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு திரும்பும் போது ரயில் படிக்கட்டில் பயணம் செய்து விபத்தில் 2 கால்களை இழந்த காசி விஸ்வநாதனையும் வரவழைத்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார் . அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ரஜினி காந்த் ஏற்றுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்