யோகாவில் சாதனை படைத்து வரும் 10 வயது தமிழக சிறுவன் அரசு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள்...!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த லோகேஷ் என்ற 10 வயது சிறுவன், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளான்.
யோகாவில் சாதனை படைத்து வரும் 10 வயது தமிழக சிறுவன் அரசு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள்...!
x
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த லோகேஷ் என்ற 10 வயது சிறுவன், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளான். 3 வயதில் இருந்தே யோகா பயிற்சி மேற்கொண்டு வரும் லோகேஷ், பத்து நிமிடங்களில் ஐம்பது வகையான ஆசனங்களை செய்து அசத்துகிறார். யோகாவில் மேலும் சிறந்து விளங்க அரசு உதவ முன்வர வேண்டும் என லோகேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்