மாணவிகள் சாலை மறியல் : தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக புகார்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகள் சாலை மறியல் : தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக புகார்
x
தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் பலமுறை, முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத காரணத்தாலேயே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்