ஏழாயிரம் வாழை பழங்களால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்

ஆனி மாத அமாவாசையையொட்டி கும்பகோணத்தில் ஆஞ்சநேயருக்கு வாழை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஏழாயிரம் வாழை பழங்களால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்
x
பாலக்கரை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, செவ்வாழை உள்பட 7 ஆயிரம் வாழைப்பழங்களை கொண்டு  7 பேர் கொண்ட குழு,  7 மணி நேரத்தில் 
இந்த அலங்காரத்தை செய்தனர். வாழை பழங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயரை அப்பகுதி மக்கள் தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்