ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு : தப்பி சென்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு : தப்பி சென்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
x
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாளையங்கோட்டையில் உள்ள ஜான்பாண்டியன் இல்லத்தில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு 2 பைக்குகளில் வந்த 3 மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிவிட்டனர். பெட்ரோல் குண்டுகளால் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனைதொடர்ந்து மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்