கடலூரில் நடத்துனர் இல்லாத பேருந்து சேவை தொடக்கம்

கடலூரில் இருந்து சென்னைக்கு மூன்று இடைநில்லா அரசு பேருந்துகளை அமைச்சர் சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடலூரில் நடத்துனர் இல்லாத பேருந்து சேவை தொடக்கம்
x
கடலூரில் இருந்து சென்னைக்கு மூன்று இடைநில்லா அரசு பேருந்துகளை அமைச்சர் சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடலூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கும், திண்டிவனம் வழியாக சென்னைக்கும், பண்ருட்டி வழியாக சென்னைக்கும் இந்த பேருந்துகள் செல்கின்றன. இந்த 3 பேருந்துகளுமே நடத்துனர் இல்லாத பேருந்துகள் என்பதால், புறப்படும் இடத்தில் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

Next Story

மேலும் செய்திகள்